August August 1
“ தங்கள் கைபேசியின் வாயிலாக சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதள் ஆகிய 3 றை சான்றிதகள்ளையும் பெற தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது.சேலம் மாவட்டத்தில் வருவா நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் மின்ஆளுமை திட்டத்தின் கீடிந இ-சேவை மையம் வழியாக பொதுமக்களுக்கு சாதி, வருமானம், இருப்பிடம், முதல் பட்டதாரி சான்றிதள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் என்பதற்கான சான்றிதள் ஆகிய 5 சான்றிதள்கள் முதலில் வழங்கப்பட்டு வந்தன.
பின்னர் விவசாய வருமான , சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதள், கலப்பு திருமண விதவை சான்றிதள், வேலையின்மை சான்றிதள், குடும்ப குடிபெயர்வு சான்றிதள், கல்வி ஆவணங்கள் பேரிடரால் லைந்தமைக்கான,, வாரிச சான்றிதள், வசிப்பிட , செல்வநிலை சான்றிதள் , அடகு சான்றிதள் வணிதகர் உரிமம், வட்டிக்கு பணம் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்றிதள் ஆகிய 15 சான்றிதடிள்கள் கூடுதலாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது இ-சேவை மையங்களில் மட்டுமில்லாமல் www.tnesevai.tn.gov.in/citizen/ என்கிற இணையதளம் மூலமாக மேற்குறிப்பிட்ட 20 வருவாடீநுத்துறை சான்றிதளையுள்ம் “ UMANG” Mobile App ” என்கிற ஆப்ஐ பதிவிறக்கம் செடீநுது தங்கள் கைபேசியின் வாயிலாக சாதி, இருப்பிடம் மற்றும் வருமானச் சான்றிதடிந ஆகிய 3 வருவாடீநுத்துறை சான்றிதளைள்யும் பெற தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் என பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
CFCM News
(Centre for Community Media)