September 20
சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் உள்ள அண்ணா பட்டு மாளிகை வளாக காதி கிராப்ட் கட்டிடத்தில் அமைந்துள் தமிடிநநாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் பூம்புகார் விற்பனை நிலையத்தில் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் இன்று (20.09.2018) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
கொலு பொம்மைகள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனையினை துவக்கிவைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது. தமிடிநநாடு அரசு நிறுவனமான தமிடிநநாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் பூம்புகார் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டு கைத்திறன் உலகில் தனியொரு முத்திரை பதித்து செம்மையாக செயல்படும் ஒரு நிறுவனம். நமது பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் பேணி காப்பதோடு கைவினை கலைஞர்களின் வாடிநவாதாரமாகவும், வாடிநக்கை தரத்தை உயர்த்திடவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து, இக்கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் ஓர் அரசு நிறுவனமாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. கைவினைஞர்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் விழாக்காலங்களிலும் பல கண்காட்சிகளை செம்மையாக நடத்தி வருகின்றது.
இந்தாண்டு இந்தியா முழுவதும் 250-க்கும் மேலான சிறப்பு கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு தொடர்ச்சியாக சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வருகின்ற நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் என்ற சிறப்பு கண்காட்சியை தனது விற்பனை நிலையத்தில் நடத்தி வருகிறது. இக்கண்காட்சி வருகின்ற 20.10.2018 வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அனைத்து வகை கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. தனி பொம்மைகள் மற்றும் பல கருத்துகளில் செட் பொம்மைகளும் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் அஷ்டலட்சுமி செட், தசாவாதார செட், கல்யாண செட், கார்த்திகை பெண்கள் செட், கோபியர் செட், ராமர் செட், முப்பெருந்தேவியர் செட், 60 வது கல்யாண செட், யசோதா செட், கிரிக்கெட் செட், வாத்திய செட், வேலை செடீநுத பெண் செட், பீம் செட், ஞானப்பழம் செட், குழந்தை வரம் செட், கும்பகர்ணன் செட், தெடீநுவானை கல்யாண செட், ராகு, கேது செட், ஆடிநவார் செட், சஞ்ஜீவி மலை செட், ஐயனார் செட், பெருமாள் தாயார் செட், கிருஷ்ண உரி செட், முருகன், வள்ளி, தெடீநுவாணை செட், பரத நாட்டியம் செட், பொடீநுக்கால்குதிரை செட், காடீநுகறி கடை செட், பழக்கடை செட், கீதா உபதேசம் செட், கோமாதா செட், பேண்டு வாத்திய செட், உலகளந்த பெருமாள் செட், லட்சுமி நாராயண செட், ஐயக்கிரிவர் செட், லட்சுமி நரசிம்ம செட், தட்சிணாமூர்த்தி செட், சிவன் குடும்ப செட், தாத்தா-பாட்டி செட், குகன் செட், கோவர்தனகிரி செட், ஜலை கிரிடை செட், கஜேந்திரன் மோச்சம், சமையல் செட், பழம், காடீநு, பாண்டுரங்கன் செட் , இராமேஸ்வர பூஜை, திருவண்ணாமலை கிரிவலம், கருடசேவை, கள்ளழகர், திருப்பதி, மாயாபஜார், திருப்பாற்கடல், சாப்பாடு பந்தி, பெருமாள் தாயார் ஆகிய பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த பூம்புகார் விற்பனை நிலையத்தில் குறைந்தபட்சமாக ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.7,350 வரை கொலுபொம்மைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் ரூ.12.00 இலட்சம் விற்பனை செடீநுயப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.15.00 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து கொலு பொம்மைகளுக்கும் சிறப்பு தள்ளுபடியாக 10… வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் பல்வேறு இடங்களில் இருந்து தருவிக்கப்பட்ட அழகிய கொலு பொம்மை வகைகளை சேலம் மாநகர மக்கள் வாங்கி தாங்கள் நவராத்திரி, விஜயதசமி பண்டிகையை மகிடிநச்சியாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கைவினைஞர்களால் உற்பத்தி செடீநுயப்படும் கொலு பொம்மை வகைகளை பொது மக்கள் வாங்கி கைவினைஞர்களின் வாடிநக்கைத்தரம் உயர உதவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, அவர்கள் தெரிவித்தார். இந்நிகடிநச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் பி.பாலகிருஷ்ணன், பூம்புகார் விற்பனை நிலைய கணக்கர் திரு.ஹரிராம், விற்பனை உதவியாளர்கள் கஸ்தூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
CFCM News
(Centre for Community Media)